අසත්ය තොරතුරු ප්රචාරණය කිරීම කුවේට් රජය තුල බරපතල දඩුවම් ලැබියයුතු වරදක් වන අතර කොරොනා වෛරසය ව්යාප්තිය සම්බන්ධයෙන් සිදුකරනු ලබන එබඳු ප්රචාර සම්බන්ධව නීතිය දැඩිව ක්රියාත්මක කරන බව දැන්වීමට කැමැත්තෙමු.
එබැවින් සමාජ මාධ්ය ජාල ඔස්සේ නිවැරැදි හා සත්යාපනය නොකල තොරතුරු ප්රචාරය කිරීමෙන් වලකින ලෙස ඔබ සැමගෙන්ඉල්ලා සිටිමු.
එසේම රෝග තත්ත්වය සම්බන්ධව වැරදි හා සත්යාපනය නොකරන ලද තොරතුරු ප්රචාරය කිරීම තුලින් පුද්ගලයින්ට ඔවුන්ගේ ඥාතීන්ට හා සමීපතමයින්ට සිදුවන සිත්වේදනා පිළිබඳව අවධානය යොමු කරන ලෙසද දන්වා සිටිමු.
එසේම රෝග තත්ත්වය සම්බන්ධව වැරදි හා සත්යාපනය නොකරන ලද තොරතුරු ප්රචාරය කිරීම තුලින් පුද්ගලයින්ට ඔවුන්ගේ ඥාතීන්ට හා සමීපතමයින්ට සිදුවන සිත්වේදනා පිළිබඳව අවධානය යොමු කරන ලෙසද දන්වා සිටිමු.
කොන්සියුලර් කටයුතු, ගුවන් ගමන්, සෞඛ්ය ගැටළු හා වෛද්ය ප්රතිකාර, දෛනික පරිභෝජනයට අත්යාවශ්ය භාණ්ඩ ලබාගැනීම යනාදී අනෙකුත් සියලුම සේවාවන් හා කටයුතු සම්බන්ධයෙන් ශ්රී ලංකා රජය මගින් හා කුවේට් රජය මගින් ප්රකාශයට පත් කරනු ලබන නිවැරැදි හා සත්යාපනය කල තොරතුරු එම බලධාරීන්ගෙන් ලැබුණු විට නිරතුරුවම ඔබ දැනුවත් කිරීමට අප බලාපොරොත්තු වෙමු.
එසේම තානාපති කාර්යාලයෙන් ඔබට යම් සේවාවක් අවශ්ය වන්නේ නම් අපි සැම විටම එම සේවාවන් සැපයීමට කටයුතු කරන බවද වැඩිදුරටත් දන්වා සිටිමු.
குவைத் நாட்டில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.அதே நேரம் covid-19 வைரஸ் பரவல் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத் தருகிறோம்.
சமூக வலைதளங்களில் பிழையான , உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதனை முழுமையாக தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதே போன்று நோய்கள் தொடர்பில் பரப்பப்படும் பிழையான உண்மைக்குப் புறம்பான செய்திகளால் தனி நபர்களுக்கு , அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதே போன்று நோய்கள் தொடர்பில் பரப்பப்படும் பிழையான உண்மைக்குப் புறம்பான செய்திகளால் தனி நபர்களுக்கு , அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கொன்சியுலர் பிரிவின் சேவைகள் , விமானப் பயணம் , சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் சிகிச்சைகள் , அன்றாட பாவனைக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளல் போன்ற அனைத்து சேவைகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் குவைத் மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்படுகின்ற உறுதிப்படுத்தப்பட , உண்மையான தகவல்கள் கிடைத்தவுடன் அது தொடர்பில் உங்களை அறிவூட்ட நாம் தயாராகவுள்ளோம்.
அதே போன்று தூதுவராலயத்தினூடாக நீங்கள் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய தேவைகள் தொடர்பில் முழுமையாக ஒத்துழைக்க நாம் தயாராகவுள்ளோம் என்பதனையும் அறியத் தருகிறோம்.

1 Comments
ආයුබෝවන් හොද ක්රියාවක්
ReplyDelete